எல்லாம் கடந்தபின்னும் காதல்நம்முள்ளே..💗

காதல் கவிதை எழுதவா நாம்செய்த காதல்தான் கவிதை என்று சேர்த்துஎழுதிடவா..? என்ன எழுதபோறேன் நானும் என்உள்ளம் எழுதி உனக்கு தாரேன்..! . அப்பா இழந்தநாளும் அழுகையில் என்னையும் கூட்டிப்போயிடு அப்பா என்றே நான் கடந்தநாளும் உன்னோடே இருப்பேன் அவர்சொன்னது போல என்னை…

இருதயம்இணையும் திருமணம் – IRUTHAYAM INAIYUM THIRUMANAM 💞

திருமணம் வாழ்வில் ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா அதனை அவனின் ஆசையோடும் அவளின் ஆசையோடும் நாடாகும் அந்தகணம் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கும் நிமிடமாய் மாறும்.💗

கண்கலங்காதே கண்மணியே- KANKALANGATHEY KANMANIYE.💗

காத்திருக்கும் காதலுக்கு கடைசிவரை முடிவும் இல்லை காத்திருக்கும் காதலுக்கு முடிவென்பது ஆயுள் உள்ளவரை அகிலத்தில் அழிவேயில்லை.💫