அவளின் காதல்ஆசை 💟

எல்லாம் எனக்கு நீதானா என்மனம் உன்னிடம் இந்நிமிடம் திறந்தேனா.? மனம்முழுதும் எங்கு நீதான் மனதார மனமுடித்தவரும் நீதான் . வருடங்கள் பலஆயினும் நம்இருதயம் காதல் மாறிடுமா.? வயதுதான் கடந்து போனாலும்கூட காலத்தில் காதல் போய்விடுமா.? . நீதான் என்காதல் என்பதும் என்னோடு…

சீதை தேடிவந்த ராமன்..💕

முதல்சந்திப்பு கோவில் அடிவாரம் அங்கே அவர்வருகையால் நான் சீதையானேன் ராமன் அவரென்று அன்றே நான்உணர்ந்தேன் . முதல்பார்வையில் மழைபொழியுமா.? மனமும் அவர்வசம் போகுமா.? நடந்ததே கவிதைகள் எல்லாம் கண்முன் நிகழ்ந்ததே..! . யாரோ அவர் ; யாரோ நான் என்னுள் புரியாத…