எல்லாம் கடந்தபின்னும் காதல்நம்முள்ளே..💗
காதல் கவிதை எழுதவா நாம்செய்த காதல்தான் கவிதை என்று சேர்த்துஎழுதிடவா..? என்ன எழுதபோறேன் நானும் என்உள்ளம் எழுதி உனக்கு தாரேன்..! . அப்பா இழந்தநாளும் அழுகையில் என்னையும் கூட்டிப்போயிடு அப்பா என்றே நான் கடந்தநாளும் உன்னோடே இருப்பேன் அவர்சொன்னது போல என்னை…